Tuesday, 11 February 2014

தமிழ்க்கவிதைகள் #2 : அம்மா



என் தலைமுடி களைந்திருப்பதில் கூட
ஆயிரம் அர்த்தங்கள் சொல்பவள் நீ...

வாய் மொழியும் முன்பே 
மனதின் முடிசிச்சுகளை அவிழ்ப்பவள் நீ...

என் மனதில் யாரும் இல்லை என்றதும் 
கிண்டலாய் சிரித்தாய்...
எப்படி மறந்தேன் நீ உள்ளிருப்பதை...?

உன்னை போல் என்னை நேசிக்க 
இன்னொரு பெண் இருப்பது சந்தேகமே..!

நீ இல்லா உலகம் - 
நிலவில்லா கிரகம் எனக்கு,
இருந்துவிடு என்னோடு என் இறுதிவரை.

இன்னொரு பிறவி என்று ஒன்றுருப்பின் 
மறுமுறை சுமப்பாயா என்னை...?

உன் நிழலில் வாழவே ஆசைப்படுகிறேன்...:)

No comments:

Related Posts

  • சாரு நிவேதிதாவின் புதிய எக்சைல் புத்தக விமர்சனம்
    17.03.2015 - 0 Comments
    பால்ய காலத்திலேயே விகடன் குமுதம் என படிக்கும் பழக்கம் இருந்தும் சாரு என்பவர் ஏதோ பெண் கவிஞர் போல…
  • Flora connection: Pot to Land Migration
    08.05.2016 - 0 Comments
    Memorable day that two Arali type plants have been grown higher so that forced to displace those from pots…
  • அனுபவங்கள் : தொடு அலைப்பேசி [smartphone] அவசியமா?
    01.07.2015 - 0 Comments
    எங்கு திரும்பினாலும் ஸ்மார்ட் போன் மயம்தான் ! காலை புலர்வதே gmail, whatsapp, facebook மற்றும் twitter'இல்…
  • Photography #1: Chennai
    11.02.2014 - 0 Comments
    MRR Photography February 2014
  • Short Stories #1: Salary day
    25.03.2014 - 4 Comments
    Salary day. It was her first earning. A wallet filled with fresh currency notes. She boarded a bus in…